கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மகரஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவிலான ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கா ...
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில், வார இறுதிநாளான இன்று வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து நமது செய்தியாளர் ராஜ்குமார் அளித்த கூடுதல் விவரங்களை இணைக்கப்பட ...
சென்னையில் அண்மையில் பெய்த மழையால் புத்தகக் காட்சியின் சில பதிப்பகங்களில் பல புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகின. இதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை காணலாம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.