"எந்த அமைச்சரவையில் கச்சத்தீவு முடிவு எடுக்கப்பட்டது என்று நமக்கு தெரியும். யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது என்று மக்களுக்கு தெரியும். ஆனால் அதை சொல்லாமல் காங்கிரஸ் கட்சியானது மௌனம் சாதித்துக்கொண்டிர ...
“சனாதனத்திற்கு எதிராக பேசக்கூடியவர்களை காங்கிரஸ் கட்சி கண்டிக்காமல் இருக்கிறது. அதனால் என்னால் இனியும் காங்கிரஸ் கட்சியில் தொடர முடியாது” எனக்கூறியுள்ள அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லப ...
மக்களவை தேர்தல் 2024-ல் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ்நாடு புதுச்சேரியில் 10 தொகுதிகளில் களம் காண உள்ளது காங்கிரஸ். இதில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தற்போது அறிவித்துள்ளது. அதன் முழு வ ...