இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் செய்யப்பட்டது முதல் மகளிர் டென்னிஸ் போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.