மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயரும் உண்டு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 5 ஆம் நாளான நேற்று மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.