திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“மகளிருக்கு வழங்கப்படும் உதவி தொகையை தகுதி பார்த்து கொடுப்பதற்கு நீ யார்? எங்கள் வரிப் பணத்தில் கொடுப்பதற்கு எதற்கு தகுதி?” என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவ ...
"இந்தியா முழுவதும் 51 சதவீதம் வாக்குகளையும், கோவை பாராளுமன்றத் தொகுதியில் 60 வதவீத வாக்குகளையும் பெறுவோம்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.