மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்க ...
#ElectionWithPT முன்னெடுப்பில் மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. “அரசியலுக்கு வரும் பெண்களை அப்புறப்படுத்துகிறதா சமூகம்? உங்கள் பார்வை என்ன?” என்ற கேள்விக்கு மாணவிகள் அளித்த பதி ...
#ElectionWithPT முன்னெடுப்பில், மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடி இருக்கிறது புதிய தலைமுறை. இதில் “ஓட்டுப்போடுவதால் நாட்டில் மாற்றம் வருகிறதா?” என்ற கேள்விக்கு, கல்லூரி மாணவிகள் அளித்த பதிலை, இணை ...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கல்லூரி மாணவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் அவர்களது புரிதல் குறித்தும் அறிந்துகொள்வதற்காக, அவர்களிடம் நடத்தப்பட்ட உரையாடல் இந்த காணொளி.
மேற்கு வங்கத்தில், 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.