தமிழகத்தின் பழமையான சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கியதால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படாததால் பேராசிரியர்கள், அலுவலர்கள் காலவரையற ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ப.மு.தேவர் கல்லூரியில் 2 மாத சம்பளம் வழங்கக்கோரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.