நாகை மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளோடு அமர்ந்து உணவு உண்டு தொடங்கி வைத்தார்.
ஓசூரின் பேடரப்பள்ளியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தாங்களே முன்சென்று வட மாநில தொழிலாளர்களை அணுகி அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு பள்ளிக்க ...
நீங்கள் கோடிங் (Coding) செய்வதில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும் சரி, நிஜ உலக பிரச்னைகளுக்கு AI-ஐ பயன்படுத்துவதில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும் சரி, உங்களுக்கான எதிர்காலத்திற்கு வழிகாட்டுகின்றன இந்த புதிய பட ...