கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
‘ஒன்பது வருடங்களுக்கு முன்பாக இந்தியா பிற நாடுகளிடம் மண்டியிட்டு கொண்டிருந்தது’ என்ற பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் பேச்சிற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் பஜ்ரங் தள் அமைப்பிற்கு தடை விதிப்போம் என காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதி, தற்பொழுது அம் மாநிலத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமா, ...