கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தல். 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் கல்லூரியில் வைத்து கொடூரமாக குத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.