புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமிக்காக நியாயம் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரு ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
பஞ்சாப் - ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஜேசிபி மற்றும் கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களை ஷம்பு எல்லைக்குக் கொண்டுவந்துள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.
உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்ட பின், தென்கொரியாவும் ஒன்றுதான், தேனாம்பேட்டையும் ஒன்றுதான். தென்கொரிய BTS பாப் குழுவினரை பார்க்க வேண்டும் என வீட்டுக்குத் தெரியாமல் வெளியேறியுள்ளனர் கரூரைச் சேர்ந்த 3 ம ...