ரோகித் சர்மாவிற்கு பதில் மும்பையின் மாற்று கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடையாத ரசிகர்கள் தொடர்ந்து ஹர்திக் மீது தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா-வும் இவ்விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளது.
தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.