தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் நாளை (23.11.2023) விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
"விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் இஸ்ரேல் பிரதமரை சுட்டுக்கொள்வதற்கான நேரமிது" என கேரள காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.