“I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் முரண்பட்ட கொள்கையுடைய கட்சிகள். அவை எப்படி ஒன்று சேர முடியும்? அதனால் I.N.D.I.A. கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
”அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மறுத்திருந்தால், கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தந்து இருக்காது. கருணாநிதியின் ஒப்புதலுடனே கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார் அண்ணாமலை.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.