வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், பயணித்தில் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்ததாக புகாரளித்த நிலையில், இந்திய ரயில்வே கேட்டரிங் நிர்வாகம் (IRCTC) உடனடியாக பதிலளித்துள்ளது.
உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அளித்த புகார் தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.