சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் சங்கரய்யா உடனான அனுபவங்களையும், அவர் செய்த பெரும் செயல்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை கழக அலுவலகம் மீது மர்ம நபர்கள் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்திட மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.