”IPL தொடரால் முதல்தர கிரிக்கெட் தேவையில்லை என நினைக்கிறார்கள்”! - BCCI முடிவில் கபில்தேவ் மகிழ்ச்சி!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கபில்தேவ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.