அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
”பிரதமர் வருகையை குற்றம் சாட்டும் திமுக முதல்வரை தினமும் நகர்வலம் வரச் சொல்லலாமே. 24 மணி நேரமும் பிரதமர் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் உட்பட மொத்தம் 23 வகை ஆபத்தான நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட ட்ரம்ப்புக்கு, இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.