புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் 50 ஆயிரம் பேர் கடலுக்குச் ...
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி பகுதியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அவர். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதுகுறித்து விரிவ ...