திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை செய்த கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதியர் உயிரிழந்தனர். கந்துவட்டி காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.