மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று இரவு கைது செய்தது. அந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று காலை விசாரணைக்க ...
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
"சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் வருத்தமாக பதிவு போட்டுள் ...
செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாடியை கட்டாயம் நீக்கவேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அய்யா வைகுண்டர், நாராயணனின் அவதாரம் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய நிலையில், ஆளுநர் வரலாற்றை திரிக்கிறார் என அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் தெரிவித்துள்ளார்.