வேலை வாங்கித்தருவதாக கூறியவர்களின் பேச்சை நம்பி ஆர்மேனியாவுக்குச் சென்ற நபர் பலியான சோகம்.. உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர 5 லட்சம் பணம் கேட்கும் தரகர்கள்.. கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை வைக்கும் பெண்!
மதுரையில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்து மனைவி, தானும் தனது இரு பெண் பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள். கடந்த வாரம் இந்தியாவைச்சேர்ந்த 4 பேர் இறந்துள்ள நிலையில் நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி ...