ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளிகளிலும் சூர்ய நமஸ்காரம் கட்டாயம் என்ற மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பீகாரில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.