ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 2.50 கோடி மதிப்பிலான வலி மாத்திரைகளை பறிமுதல் செய்த மெரைன் போலீசார், ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை கடத்த முயன்ற இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.