கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை, பெற்றோரே அடித்துக்கொலை செய்துவிட்டு ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவரின் தம்பியை விசாரித்த போது தான் அண்ணனை மூன்று பேர் கருப்பு கலர் ஆம்னி காரில் முகமூடி அணிந்து தூக்கி சென்று உள்ளார் கூறியுள்ளார்.