கோவில் திருவிழாவில் கஞ்சா, மதுபோதையில் தகராறு செய்த 3 இளைஞர்கள்.. பொதுமக்கள் அவர்கள் மூவரையும் பிடித்து அடித்தபோது தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை பற்றவைத்து பொதுமக்கள் மீது தூக்கி எறிய ...
தரமணியில் ஐஐடி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் கஞ்சா அடித்ததைத் தட்டி கேட்ட நபரை, நான்கு இளைஞர்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.