அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியது, அனுமதிக்காத நேரத்தில் கூட்டத்தை நடத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளன ...
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது. யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.ப ...
கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.