உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஓய்வு தேவைப்பட்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியிலிருந்து பிரேக் கேட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அந்த அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்.
தாம்பரம் அருகே மது போதையில் சாலையில் கிடந்த டாக்ஸி டிரைவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரின் ஓய்வு அறையில் உள்ள பலகையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.