ஹரியானாவில் நேற்றைய தினம் பள்ளி பேருந்து விபத்துள்ளாகி இருந்தது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் அப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது ...
திருப்பரங்குன்றத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து ஓட்டுநர், வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளை யார் அதிகமாக ஏற்றுவது என்ற போட்டியில் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் அரசு பேருந்து நடத்துநரை ஓட ஓட விரட்டி தாக்கிய தனியார் பேருந்து ஒட்டுனர் மற்றும் நடத்துநர்.