அடுத்த 10 ஆண்டுகளுக்கு பைக்கையே தொட முடியாதபடி, லைசன்ஸை ரத்து செய்து யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.
ஹரியானாவில் நேற்றைய தினம் பள்ளி பேருந்து விபத்துள்ளாகி இருந்தது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் அப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது ...
திருப்பரங்குன்றத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து ஓட்டுநர், வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.