டெல்லி அருகே காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய இருந்த நிலையில், திமுக எம்.பி. கௌதம சிகாமணி ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை ஜனவரி 24க்கு சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.