கூடுதலாக லட்சக்கணக்கான இளைஞா்களை கட்டாய ராணுவப் பணியில் இணைக்க வகை செய்யும் சா்ச்சைக்குரிய மசோதாவில் உக்ரைன் அதிபா் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையொப்பமிட்டுள்ளார்.
போட்டித் தேர்வுக்கு படித்துகொண்டே இரவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நபருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சொல்லப்படும் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை இந்திய கடலோர காவல் படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூபா டைவிங் வீரர்களைக் கொண் ...