இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே - லக்னோ அணிகள் இடையே நடைபெற இருந்த ஒரு லீக் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் விற்பானை நாளை முதல் தொடங்குகிறது.