திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர், திருக்குறளை புனித நூலாக ஐநா அறிவிக்க வேண்டி ஓலைச்சுவடிகளில் திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.
ஐநா மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 28 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 11 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளன. ...
காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்திய தீர்மானம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஸா நகரில் அகதிகள் அதிகம் உள்ள முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் தளபதி ஒருவர் கொல் ...
காஸாவில் இஸ்ரேல் ஹமாஸ் படையினரிடையே நடைபெற்று வரும் போர் 23-வது நாளை எட்டியுள்ளது. போரை நிறுத்த ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், ஹமாஸ் உடனான போர் நீண்ட நாட்கள் தொடரும் சூழல் உள்ளதா ...