எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தேமுதிக-வின் பொதுச் செயலாளரும் பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பொறுப்பு அவருக்கு முள் கிரீடமா அல்லது மலர் கிரீடமா என்பதை விரிவாக பார்க்கலாம்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள ...