முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.