இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று கம்பேக் கொடுக்க காத்திருந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்களை விரட்டிய பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி புதிய உச்சத்தை பெற்றுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
“இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி விதித்துள்ள தடை காரணமாக சுமார் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும்” - இலங்கை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஷம்மி சில்வா