ASICON 2018 நிகழ்ச்சி நடத்துவதற்கு 29 லட்சம் பணம் பெற்றுவிட்டு ஏஆர் ரஹ்மான் ஏமாற்றிவிட்டதாக இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் கூறியதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ் வழங்கப் ...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக போக்குவரத்து நெரிசல், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ...
மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி தொடக்கம் குறித்து பேசுகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “வானவில்லில் உள்ள பல வண்ணங்களை போல் இந்தியாவில் பல கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன” என்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரவு 10 மணியை கடந்தும் நடத்தப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காவல்துறையினர் இடைமறித்து நிறுத்திய சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.