’இஸ்ரேல் அதிகாரிகள் தனது மகனை பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை’ என ஏவுகணை தாக்குதலில் பலியான மகனின் தந்தை ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது போட்டிக்கு தயாராகும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம் முதல் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் வரை இன்றைய முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.