ஜப்பானில் டோமினோஸ் கிளை ஒன்றில் பீட்சாவிற்கு மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர், மூக்கில் விரல்விட்டு, பின்னர் அந்த மாவைப் பிசைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் சாப்பிட்ட பிரியாணியில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள் ...