வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியின் கரையை உடைத்து, தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ,இதனிடையே இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் பு ...