ஆன்லைன் உணவில் எலி கிடந்து, அதனை தெரியாமல் சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக நபர் ஒருவர் இணையத்தில் பதிவிட்டதற்கு, அந்த உணவகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்த அளவைவிட நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அளவானது குறைவாக இருந்ததால் இருவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.