டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் நேரடியாக திமுக - அதிமுக - பாஜக கட்சிகள் மோதிக்கொள்ளும் தொகுதிகளை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு