இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வென்றால் அரசமைப்பை மாற்றுவோம் என பாஜக எம்.பி. கூறியிருந்தார். அதுபற்றி இன்றைய பெருஞ்செய்தி பகுதியில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் உடன் விவாதிக்கப்பட்டது.
’வி.பி.சிங், தந்தை பெரியார், கான்சிராம் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் மக்களவையில் கோரிக்கை வ ...