"மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம்" என அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா பேசியதைத் தொடர்ந்து, அது பேசுபொருளானது. அதற்குத் தற்போது பதில் அளித்துள்ளார்.
“படர்தாமரை உடலுக்கு கேடு; ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு” என தேர்தல் பரப்புரையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார்.
"என் மீதும், நடிகை திரிஷா குறித்தும் அவதூறு பரப்பிய நபர்" மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.