பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு, குண்டுவைக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் மர்ம நபர், கர்நாடகப் பேருந்தில் ஏறிப் பயணித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகாமை சேர்ந்தவர்கள் இன்று காலை முதலே அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு; இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.