தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகாமை சேர்ந்தவர்கள் இன்று காலை முதலே அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் கார் வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜமீஷா முபின் படித்த அரபிக் கல்லூரியில் படித்த நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 30 இடங்களில் ...