திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவர், தன் கணவரையே கொல்ல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என் மனைவி துர்கா இருக்கிறார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள்... எல்லாவற்றிலும் உற்றதுணையாக உறுதுணையாக இருந்து என்னுடைய பெரும் சக்தியாக இருப்பது என் மனைவி ...