பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு, மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருப்பதற்கு காரணம் அங்கு ராகுல்காந்தி போட்டியிடுவதுதான். அங்கு கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நமது செய்தியாளர் ராஜ்குமார் தரும் நேரடி தகவல ...
சென்னையில் உள்ள ஒரு பூத்தில், வாக்குப்பதிவு கோளாறு தொடர்பாக, மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குப்பதிவு மையத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.