காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகு ...
காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனின் இடது கையை ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் வெட்டிய நிலையில், இருவரையும் காவல் ஆய்வாளர் முருகேசனும், உதவி ஆய்வாளர் சிவகுருநாதனும் துப்பாக்கியால் சுட்டனர்.